Thursday, May 9, 2013

வாழ் வாழவிடு!

இருக்கும் போதே மதிக்காத உலகம்
இறந்த பின்னா மதிக்க போகிறது
அதற்க்காக தான் நீ கவலை பட போகிறாயா !?

இறந்த பின் வாழ்த்தும் ஏங்கும்
உலகமோ உறவோ தேவையா!?

வாழ் வாழவிடு சந்தோசமாக!:)

No comments: