Thursday, March 26, 2009

இன்றைய தினம் வாழ்க !

இன்றே செய் இன்னே செய்
என்ற
பெரியோரின் செயலை விட
இன்றைய தினம் வாழ்க
என்று
வாழ்ந்து காட்டிய
உனக்கு
தலை வணங்குகிறேன்!
நானும்
வாழ்ந்து காட்டுவேன்!

இவண்
சுபாஷ் சந்திர போஸ்

No comments: