Showing posts with label Our Living. Show all posts
Showing posts with label Our Living. Show all posts

Thursday, May 9, 2013

வாழ் வாழவிடு!

இருக்கும் போதே மதிக்காத உலகம்
இறந்த பின்னா மதிக்க போகிறது
அதற்க்காக தான் நீ கவலை பட போகிறாயா !?

இறந்த பின் வாழ்த்தும் ஏங்கும்
உலகமோ உறவோ தேவையா!?

வாழ் வாழவிடு சந்தோசமாக!:)

Friday, March 5, 2010

Am i addicted!?

65%How Addicted to Blogging Are You?

Created by OnePlusYou - Free Dating Sites


It all started from tweet by my friend Omniprasan about IndiBlogger event to indipage to kally..

Apa too much for the day!

Been long since i wrote on this blog..

Wednesday, July 15, 2009

Happy Sad!

Why are you sad sad?
Why aren't you happy sad?
Why do we feel sad?
Because our heart is heavy.
Heavy heavy
When does our heart feel heavy?
When someone hurts our heart.
Who can hurt our heart so much?
Who is very close to the heart.
Who is heart close to?
With whom the heart feels happy.
You were happy,
that's why you are sad.
so be happy sad, not sad sad.
Source: Cheeni Kum!

Saturday, March 14, 2009

Previous GTalk Status!

Heart has a little place over this World! But We can make up with mind!

Looking Things over s Simple but the Real Meaning....!?

Advise Opinions are plenty and easy. Doing .........!

Wht u sow! So u Reap!(in plenty) from me Very Hard!

Be Yourself!

Standing Tall & Feeling the Wind - v 1.0

Standing Tall & Feeling the Wind With Lil pressure too - v 2.0

Standing Tall & Feeling the Wind With Lil pressure too with makes us soar Higher - v 3.0

Friday, February 27, 2009

Saturday, May 31, 2008

Don't Miss Out! - "How to be like Walt"

Please Read "How to be like Walt" - Pat Williams!
Worth buying and reading!

Read it at the right time of life!

I could associate lot of things with me. Each one could associate things with yourself when you read.

One of it is:
"When someone you love asks for something, You find a way to deliver it - and that's when magic happens. But if you don't love this person, you are not going to work overtime, you are not going to sacrifice. ....... With love, anything is possible. Even the impossible is possible when there is love."

Monday, May 19, 2008

No Reasons..Just Lets be...

There may be lot of reasons for not being in touch;
Missed ur number yaar,
Was Busy in project buddy,
Was in some trouble (Pers & Off) dude,
and the list can go on...

But there is just one to be in touch.
We are friends.
Are We!?

Tuesday, April 29, 2008

Movies to Watch now!

Santhosh Subramaniam.. For all parents and to be!

Arai En 305il kadavul.. Apa samilgala padam pathu konjam yosinga!

Tare Zamen Paar. Better watch even if its in hindi!!

Tuesday, April 22, 2008

Green Peace (All Around)

Worth Checking the Ad as well as the Link..

http://www.greenpeace.org/india/

Source : TV AD

Wednesday, January 30, 2008

Me colored!?

This poem was nominated by UN as the best poem of 2006, Written by an African Kid

When I born, I black
When I grow up, I black
When I go in Sun, I black
When I scared, I black
When I sick, I black
And when I die, I still black


And you white fellow
When you born, you
pink
When you grow up, you white
When you go in sun, you
red
When you cold, you
blue
When you scared, you
yellow
When you sick, you
green
And when you die, you
gray
And you calling me colored??


Note: Those who have seen me would know why I have posted this entry!

Sunday, January 20, 2008

அட இவனும் இப்படித்தான்!!

தந்தை சொல்லை கேட்காமல்
உன் சொல்லை கேட்க தவித்தேன்
தாயின் கனவை மறந்து
உன்னை கனவு கண்டேன்
தங்கை பாசம் மறந்து
உன்னிடம் பாசம் கொட்டினேன்
அண்ணன் உழைப்பை மறந்து
உன்னுடன் ஊர் சுற்றினேன் அவன் பைசாவில்
என் வீட்டிற்கு ஒரு வேலை கூட செய்யாமல்
உன் வீட்டு வேலையை அனைத்தும் செய்தேன்
நண்பர்களுடன் ஒரு நிமிடம் கூட பேசாமல்
உன்னுடன் மணி கணக்கில் பேசினேன்
ஆனால் உன் காதலை விரும்பியதற்கு
எனக்கு மிச்சமோ
செல்பேசி பில்லும்
இவனும் இப்படித்தான்
என்ற பட்டமும் தான்!!!

Friday, January 4, 2008

புண்ணியம்!

புண்ணியம் தேடி
காசிக்கு போன
காலம் சென்று
காசியை சுத்தம்
செய்வதே புண்ணியம்
என்ற காலம் இது!
அங்கே புண்ணியம்
பெற்றவர்கள்
இப்போது
புண்ணியம்
செய்வார்களா!?!?

பலன்!

கடமையை செய்
பலனை எதிர்பார்காதே
ஆம் அதனால் தான்
எல்லோரும்
பணத்தை
எதிர்பார்கிறார்கள்!!

மெதுவாக செல்!

உன் உயிர் மீது
ஆசை இல்லாமல்
இருக்கலாம்; அதற்காக
மற்றவர் உயிர் மீது
ஆசை படாதே.
மெதுவாக செல்!

நல்லவனாக இரு
கெட்டவனாக கூட இரு
ஆனால்
எமனாக இருக்காதே.
மெதுவாக செல்!

Thursday, November 15, 2007

எல்லாம் வியாபாரம்!


இந்த உலகின்
வியாபார தன்மை
என்று
ஒரு
குழந்தை
சக மனிதர்களின்
சிரிப்பை ரசிக்காமல்
செல்பேசியின்
சினுங்களை
பார்த்து சிரிக்கிறதோ
அன்றே
ஆரம்பித்து விடுகிறது!!!

தீபாவளி!

இப்பண்டிகையின்
சிறப்புகளான
புது ஆடை அணிந்து
பட்டாசு வெடித்து
பலகாரம் உண்டு
தொலைக்காட்சிகளில் நடிகைகளின்
பினற்றல் கேட்டு
கொட்டகைகளில் குத்தாட்டம் ரசித்து
நாம் கொண்டாடியதுஎல்லாம்
சிறு பிள்ளைகளில் அனுபவித்ததை
விட்டு
வளரும் சிறிய செல்லங்களுக்கு
கிடைக்க வழி சொல்லும்
தீப ஓளியில்
கொண்டாடுவோம்.

Thursday, November 8, 2007

LIFE!!

Life for certain is enjoying
What they got;
For few its,
What it is "Certain"!

Life for some is
Trying to be different!
For few its
Trying to Make A Difference (MAD)!

தேடல் -தேடலில் தான் எத்தனை வகை!

குழந்தையின் தாய்ப்பால் தேடலோ
தாய் தன் செல்லத்தை தேடுவதிலா!!

பெற்றோரின் நல்ல பள்ளி தேடலோ
பிள்ளைகளின் பாட பிரிவு தேடலோ !!

தந்தைகளின் நல்ல கல்லூரி தேடலோ
இளைஞர்களின் நட்பு தேடலோ !!

படித்து முடிதவர்களின் வேலை தேடலோ
படிக்க வைத்தவர்களின் சிபாரிசு தேடலோ!!

தன் பிள்ளைகளுக்கு வரன் தேடலோ
பிள்ளைகளின் துணை தேடலோ !!

மனிதனின் உட்புற தேடலோ
எல்லாம் கிடைத்தவனின் ஞான தேடலோ!!

கடைசியில் ஆறடி நிலம் தேடலோ
அல்லது வான் நோக்கி வழி தேடலோ!!

Wednesday, November 7, 2007

தேடல்!!

தேடல் பற்றி கவிதை
எழுத
ஒரு அமைதியான இடத்தை
அங்கு ஒரு மரத்தை
அருகில் ஒரு நதிகரையை
சில்லென்ற காற்றை தேடினேன்..
இக்காலத்தில்
நம் அருகில்
இவை எங்கு கிடைக்கும்!
இவை எல்லாம் கிடைத்தவுடன்
கண்டிப்பாக தேடலை பற்றி
கவிதை எழுதலாம் என்று நினைத்தேன்..

இவைஎல்லாம் கிடைத்தன,.
எப்படி எழுதலாம்???
என் அறிவை
பிழிந்து எழுதலாம்
என்றால்
என் அறிவையே
தேடவேண்டிற்று!!

ஆகா என் அறிவும்
எனக்கு கிடைத்தது.
(சிரிக்க கூடாது!!)
எந்த தேடலை பற்றி
எழுதுவது?
சாதாரண மனிதர்களுக்கு
வெளிப்புற தேடல்
ஞான பிறவிகளுக்கு
உட்புற தேடல்
என்னை போன்ற
கணிணி படித்த
மேதைகளுக்கு
வேலை தேடுவதே
பெரிய தேடல்!
தேடி பார்!
எனக்கு ஒரு வருட அனுபவம்!!

விடிவு!!!

கணிணி திரை
முன்பு இரையாகி
இருக்கும்
மனிதர்களின்
நித்திரை
என்று கலையுமோ! !
(இதை நான் எழுதியது
ஒரு விடுமுறை அன்று அலுவலகத்தில்!!)

Note : This is my first writing!!